காமம்.
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
லேபிள்கள்
- அஞசலி... (5)
- அறிமுகம் (1)
- இரு வரி கவிதை (1)
- இருவரி கவிதை (1)
- இருவரி கவிதைகள் (2)
- கட்டுரை (5)
- கருத்து (4)
- கவிதை (38)
- கவிதை. (1)
- கவிதைகள் (5)
- குக்கூ (1)
- குறுங்கவிதை. (1)
- குறுங்கவிதைகள் (1)
- சென்ரியு (122)
- சென்ரியு. (40)
- துணுக்கு (3)
- நல்ல நாள் (1)
- நூல் அறிமுகம். (15)
- நூல் விமர்சனம் (1)
- படம் (14)
- பரேகு ஹைக்கூ (4)
- புத்தாண்டு வாழ்த்துக்கள் (1)
- புதுக் கவிதை (1)
- புதுக் கவிதைகள் (1)
- பொங்கல் நல்வாழ்த்துக்கள் (1)
- மினி கவிதை (5)
- மினி கவிதைகள் (5)
- லிமரைக்கூ (16)
- வாழ்த்து. (1)
- வாழ்த்துக்கள் (17)
- ஜென் (2)
- ஜென் கதை (1)
- ஜென்கதை (4)
- ஹைக்கூ (394)
- ஹைக்கூ கவிதை (16)
- ஹைக்கூ கவிதைகள் (18)
- ஹைக்கூ கவிதைகள். (2)
- ஹைக்கூ. (76)
- ஹைபுன் (42)
- ஹைபுன் கவிதைகள் (1)
- HaiKu (5)
- Haiku. (1)
- Quotes (2)
சனி, 23 செப்டம்பர், 2017
ஹைக்கூ
லேபிள்கள்:
படம்
இருப்பிடம்:
Sathuvachari, Vellore, India
ஞாயிறு, 17 செப்டம்பர், 2017
நீர் குடிக்கும் அணில்.
லேபிள்கள்:
படம்
இருப்பிடம்:
Tamil Nadu Housing Board, Vellore, India
வெள்ளி, 15 செப்டம்பர், 2017
பிரதிபலிப்பு...!!
லேபிள்கள்:
ஹைக்கூ.
இருப்பிடம்:
Sathuvachari, Vellore, India
செவ்வாய், 12 செப்டம்பர், 2017
சிரிப்பொலி...!! ( ஹைக்கூ )
Haiku
– Tamil / English.
வயல்
வெளியில் சிரிப்பொலி
இரை
தேடும் கொக்குகள்
எழுப்பும்
இசை நாதம்.
*
Smile
on the field outside
Cranes
looking for prey
Wake
up
N.G.
Thuraivan.
புதன், 6 செப்டம்பர், 2017
நூல் அறிமுகம்.
புதிய ஹைக்கூ
நூல் அறிமுகம்.
தலைப்பு : ஹைக்கூ உலகம்
தொகுப்பாசிரியர்
: முனைவர் ம. ரமேஷ்
பங்கு பெற்ற
கவிஞர்கள் ; 11 பேர்.
மொத்த ஹைக்கூ கவிதைகள்
: 660.
வெளியீடு ;
ஒவியா பதிப்பகம்
17 - 13 – 11, ஸ்ரீராம் காம்ப்ளஸ்க்,
காந்தி நகர் மெயின் ரோடு,
வத்தலகுண்டு – 624 202.
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு.
செல் ; 766 755 7114.
விலை ரூ.120/-
முகப்பு அட்டையில், கதவின் அருகே இருட்டில்
ஏக்கமாய் நின்றிருக்கும் சிறுமியின் கண்கள் எதிர்கால வெளிச்சத்தை நோக்கி ஊடுருவிப்
பாய்கின்றன. இதனையொரு குறியீடாகவே காண்கிறேன். 11 கவிஞர்களின் 660 ஹைக்கூக்கள்
இடம் பெற்றுள்ளன. அனைத்தும் வாசகர்கள் படித்து நுகர்ந்தது அனுபவிக்க வேண்டும்.
கவிதைகளைத்
தொகுத்தத் தம்பி ம. ரமேஷ், மற்றும்
வெளியிட்ட
நண்பர் வதிலைபிரபா இருவருக்கும், பங்கு
பெற்ற
கவிஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். நல்வாழ்த்துக்கள்.
ந.க. துறைவன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)