ஞாயிறு, 28 டிசம்பர், 2014

அழிப்புகள்...[ சென்ரியு ]

*
N.G.THURAIVN'S SENRYU>
*
ஆதித் தமிழ்நாட்டு வளம்
அழித்தவர்கள் செழித்தார்கள்
கிராமங்கள் மலைகள் அழிப்பு.
*
ஆறுகள் நதிகள் அழித்தான்
விவசாயம் அழிந்தான்
இயற்கையின் எதிரி மனிதன்

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக