ஞாயிறு, 11 ஜனவரி, 2015

சென்னை புத்தகக் கண்காட்சி...!!

*
சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன்.
கூட்டமோ கூட்டம். புத்தகம் நோட்டமிடும் கூட்டம்.
கண்களால் வாங்கியது லட்சம் புத்தகம்
காசு கொடுத்து வாங்கியது பத்துப் புத்தகம்.
எழுத்தாளர் நண்பர்கள் சிலரைச் சந்தித்தேன்.
மாலை வீடு திரும்பினேன்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக