வெள்ளி, 29 மே, 2015

நாய்கள்...!! [ SENRYU / சென்ரியு ]


*
யாரிடமும் கை நீட்டி
சோசியம் பார்த்ததில்லை
மரத்தின் இலைகள்.
*
விளையாடிக் கொண்டிருந்தன நாய்கள்
வேகமாய் வந்து பிரித்து விட்டது.
வேறொரு நாய்.
*
அம்மா அப்பாவின்
விரல்கள் பிடித்து நடந்தது
மறக்க முடியாது அனுபவம்.
*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக