திங்கள், 11 ஏப்ரல், 2016

பக்குவம்...!! ( சென்ரியு )



கோவணமாய் காய்ந்து இருக்கிறது
நீர் வறண்டு போய்
பாலாறு.
*
சமைக்கும் சாமர்த்தியம்
கைப் பக்குவத்தில் தெரிந்தது
அம்மாவின் மனப்பக்குவம்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக