திங்கள், 10 ஜூலை, 2017

நூல் அறிமுகம்.




நூலின் பெயர் :  தனிமையில் வாடும் பொம்மை.
நூலாசிரியர்   :  க. இராமஜெயம்.
நூலின் வகை :  ஹைக்கூ / சென்ரியு.
வெளியீடு     :  அன்ளை ராஜேஸ்வரி பதிப்பகம்
 :               41, கல்யாணசுந்தரம் தெரு
                பெரம்பூர் சென்னை – 600 011.
விலை        : ரூ. 50/-

*
இயற்கை, மெய்யியல், மற்றும் கவித்துவம், குறியீடு, படிமம், தொன்மம் ஆகியவற்றையும் அவற்றின் வகைகயை உள்ளடக்கி கருத்து செறிவு கொண்டதாகக் கவிஞரின் ஹைக்கூக்கள் அடையாளம் காண முடிகிறது.


பிற சூழ்நிலைகளை இழித்துப் பேசும் தன்மை, கருத்தியல் நேர்த்திகளோடு பொதுவுடைமை அரசியலை எதிர்நோக்கும் பார்வை, வெளிப்படையான விமர்சனங்களை உள்ளடக்கிய கருத்துக்களை உள்ளடக்கிய சென்ரியுக்கள் சிறப்பாக அமைந்தள்ளன.
         நூலின் அணிந்துரையில் முனைவர். ம. இரமேஷ் அவர்களின் – இந்த வழிமொழிதலோடு படைப்பாளி முனைவர்
க. இராமஜெயம் அவர்களை மனமாற வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.
நன்றி
ந.க. துறைவன். வேலூர் – 632 009.
செல் ; 9442234832.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக