சனி, 16 டிசம்பர், 2017

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

விழிப்புணர்வு இழந்து
கூடை நிறைய பூக்கள்
உள்ளே நெளிகிறது ஓர்புழு.

ந க துறைவன்.


பூக்கள் பற்றிய கவிதை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக