உதிர்ந்து கிடந்தது தரையில்
அவளுடைய சோக முகமாய்
வதங்கிய வாசமற்ற பூச்சரம்.
ந க துறைவன்.
வாசமற்ற பூ
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
உதிர்ந்து கிடந்தது தரையில்
அவளுடைய சோக முகமாய்
வதங்கிய வாசமற்ற பூச்சரம்.
ந க துறைவன்.
வாசமற்ற பூ
சிறப்பான கவிதை
பதிலளிநீக்கு2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்
https://seebooks4u.blogspot.com/2018/01/2018-2.html