ஞாயிறு, 11 மார்ச், 2018

பூச்சரம்

உதிர்ந்து கிடந்தது தரையில்
அவளுடைய சோக முகமாய்
வதங்கிய வாசமற்ற பூச்சரம்.

ந க துறைவன்.


வாசமற்ற பூ


1 கருத்து:

  1. சிறப்பான கவிதை

    2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்
    https://seebooks4u.blogspot.com/2018/01/2018-2.html

    பதிலளிநீக்கு