திங்கள், 23 ஜூலை, 2018

சிறகுகள்

காய்ந்த இலைகளுக்கு
சிறகு முளைக்கின்றன
பலத்த காற்றின் போது.
*
சருகு இலைகள்
எரித்து குளிர்க்காய்கிறான்
வழிப்போக்கன்.

ந க துறைவன்.


காற்றின் போது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக