சனி, 20 அக்டோபர், 2018

விமர்சனம்

நவீன ஹைக்கூ கவிதைகள்
எழுதுவதில் தேர்ந்தவர்
ந க துறைவன்
அவர் ஹைக்கூ கவிதைகளில்
ஆழ்ந்த பொருள் இருக்கும்.
வாசிப்பவர் உள்ளத்தில்
அலைகளை உண்டாக்கி
கொண்டே இருக்கும்.
அண்மையில் வெளியிட்டுள்ள
ஹைக்கூ தொகுப்பு
' ஒரு கை ஓசை '

அரசமரத்தடியின் கீழ்
எண்ணெய் இல்லாத
அகல் விளக்குகள்.

ஒரு கை ஓசையில்
ஓர் ஓசை.

பொன். குமார்.
9003344742

மிக்க நன்றி
பொன். குமார்.

ந க துறைவன்.






ஹைக்கூ விமர்சனம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக