வெள்ளி, 19 ஏப்ரல், 2019

பௌர்ணமி

சித்திரா பௌர்ணமி நாளில்
சித்ரகுப்தன் சந்நதியில் ஆஜராகி
மக்கள் தரிசனம்.

இன்று சித்ரகுப்தன் ஓய்வாய்
கணக்கு எழுதுவதை நிறுத்திவிட்டு
மக்களை ஆசிர்வாதிக்கிறார் மௌனமாய்...

ந க துறைவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக