சித்திரா பௌர்ணமி நாளில்
சித்ரகுப்தன் சந்நதியில் ஆஜராகி
மக்கள் தரிசனம்.
இன்று சித்ரகுப்தன் ஓய்வாய்
கணக்கு எழுதுவதை நிறுத்திவிட்டு
மக்களை ஆசிர்வாதிக்கிறார் மௌனமாய்...
ந க துறைவன்.
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
சித்திரா பௌர்ணமி நாளில்
சித்ரகுப்தன் சந்நதியில் ஆஜராகி
மக்கள் தரிசனம்.
இன்று சித்ரகுப்தன் ஓய்வாய்
கணக்கு எழுதுவதை நிறுத்திவிட்டு
மக்களை ஆசிர்வாதிக்கிறார் மௌனமாய்...
ந க துறைவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக