வெள்ளி, 29 மே, 2020

சும்மா இரு

சும்மாயிரு என்று சொன்னார்
சும்மா இருந்தான் சில நொடிகள்
மனசுக்குள் சிரித்தது மரம்.

ந க துறைவன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக