வெள்ளி, 12 ஜூன், 2015

ஞானப்பூ....!!


*
அன்றும் இன்றும் என்றும்  ஹைக்கூ எழுதுவது எளியதாகி வி்ட்டது ஹைக்கூ என்றாலே எழுதுவதற்கு சிறியதான ஒரு வரிவடிவம் என்று தான் புரிந்துள்ளார்கள். எது ஹைக்கூ என்ற கேள்வி இங்கே தொடர்ந்துக் கேட்கப்பட்டு வருகின்றன? அதற்கான விடைகள் பலரும் பலவிதமாக அளித்துள்ளது ஆறுதலடைகின்ற வண்ணமாகவே இல்லை எனலாம். ஹைக்கூவை யாரும் எழுத வேண்டாம் என்று சொல்லவில்லை. எழுதுங்கள் என்று தான் சொல்கின்றார்கள். ஆனால் அதைக் கொஞ்சம் புரிந்து எழுதங்கள என்று தான் கூறுகின்றார்கள். அதற்காக கொஞ்சம் மெனக்கெட்டு ஹைக்கூ நூலகள்  கவிதை வாசிப்பு அவசியம் என்றே சொல்லலாம் அப்பபொழுது தான் அதைப் பூரணமாக உள்வாங்கிக் கொ்ண்டு எழுதப் பழக முடியும் என்பதே என்து கருத்தாகும். ஹைக்கூ என்பது மனம் சார்ந்த தத்துவம். உணர்வுப்பூ. உணர்ச்சிப்பூ. அதொரு மௌனப்பூ.
*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக