வெள்ளி, 19 ஜூன், 2015

ஹைக்கூ அழகியல் பூ...!!


*
.மரத்தில் ஆயிரம் பூக்கள் பூத்திருக்கலாம். அவையெல்லாமே அழகான பூக்களாகவே காட்சி தரும். இயற்கையின் சுற்றுச்சூழலினால் எத்தனையோ பூக்கள் பாதிக்கப்பட்டுள்ளது நமது கண்களுக்குக் கூடத் தெரியாது. ஆனாலும் அதில் சிலப் பூக்கள் மட்டுமே பாதிக்காமல் சாமளித்து தூய்மையானதாக இருக்க முடியும். அது போன்றது தான் ஹைக்கூ. ஆயிரமாயிரமாய் எழுதினாலும் ஏதோவொரு சில மட்டுமே ஹைக்கூவாக மிளிர்ந்து பளிச்சிடுகின்றது. அந்த ஒன்றே வாசகர் மனதைத் தொடும் தூண்டும். அந்த ஹைக்கூவை யாராலும் திரும்பச் சொல்ல முடியும். மறக்க முடியாது. அத்தகைய கவிதை எதுவோ அதுவே ஹைக்கூவாகும். ஹைக்கூ எழுதுங்கள். ஹைக்கூவாய் வாழுங்கள்.   
*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக