திங்கள், 27 ஜூலை, 2015

அஞ்சலி...!!


*
கனவுச் சிறகுகளை விரித்துப் பறந்த
அக்னி சிறகுப் பறப்பதை நிறுத்திக் கொண்டது
*.
மறைந்த முன்னாள் ஜானாதிபதி
டாக்டர்.ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் அவர்களின்
மறைவிற்கு எனது ஆழந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக