செவ்வாய், 19 ஜனவரி, 2016

வாசிப்பில் ரசித்த வைரவரிகள்...!!


*
தாகூரின் “ ஹைக்கூ “ கவிதைகள் சீனமொழியில் 1920-களிலே மொழியாக்கம் செய்யப்பட்டன. இன்றும் சீனாவில் இனம்கவிஞர்களுக்கு தாகூரின் கவிதைகளே வழிகாட்டுபவையாக இருக்கின்றன என்கிறார்கள். தாகூரின் “ ஹைக்கூ “ கவிதைகளில் நாற்பதுக்கும் மேற்பட்டவை “ செம்மலர் ” ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாளால் மொழியொக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. மீதமிருக்கும் கவிதைகளையும் அவர் மொழிபெயர்த்து தனிநூலாக வெளியிட்டால் தமிழ் இலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பாக இருக்கும்.
எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன் – வீடில்லாப் புத்தகங்கள் – தொடர்.  
தி இந்து - ஜனவரி 8, 2015..
தகவல் : ந.க.துறைவன்.
*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக