செவ்வாய், 5 ஜனவரி, 2016

கருவண்டுட...!! ( ஹைக்கூ )

மார்கழி – 41.
*
காஞ்சியில் ஆட்சி புரிபவளே
காமாட்சி உன் கையில்
செங்கரும்பு செங்கோலே பேரழகு.
*
மார்கழி – 42.
*
காமனை எரித்தான் சிவன்
சாந்தம் அடைந்தாயோ?
கருவண்டு விழியாளே காமாட்ச

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக