செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

ஞானம்...!!


*
மூங்கில் காட்டை அழித்து
ஒரு புல்லாங்குழல் செய்தேன்
அப்பொழுதுதான் தெரிந்தது
அது ஊமையென…
ஆதாரம் : ஓஷோ டைம்ஸ் - தமிழ் இதழ் – செப்டம்பர் – 2001.- பக்கம் 11
தகவல் : ந.க.துறைவன்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக