வியாழன், 17 மார்ச், 2016

துணிவு...!! ( ஹைபுன் )


*
மனிதர்களின் அச்சமும் துணிவும் தற்காலிகமானது. எப்பொழுதும் மனம் ஒரு நெருடலான சஞ்சல நிலையிலேயே நகர்ந்துக் கொண்டே இருக்கிறது. எந்தவொரு நிகழ்வுின் போதும் என்ன நடக்குமென்று தெரியாமல் சிலநேரங்களில் பீதியில் தடுமாறி செயல்படுகிறது. அதை புத்திசாலித்தனமாக சமாளிக்க எத்தனையோ வழிமுறைகளைக் கையாள்கிறார்கள். ஆனால்,அம்முயற்சி முழுமைப்பெறுவதில்லை. மனம் எப்பொழுதும் இரட்டை நிலையில் தான் செயல்படுவதாகவே அமைந்திருக்கிறது.
*
.எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும்
எதிர்நோக்கி கண்துஞ்சாமல்
துணிவோடு வாழ்கின்றன இயற்கை.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக