ஞாயிறு, 11 டிசம்பர், 2016

கார்த்திகை தீபம் ( ஹைபுன் )




கார்த்திகை தீபம்.

கார்த்திகை மாதத்தில்தான் நாம் மலைகள் பற்றி நினைவுப்படுத்திக் கொள்கிறோம். நாம் எப்பொழுதும் மலைகளின் நேரடிப் பார்வையில் வாழ்கின்றோம். நாம் இல்லையென்றாலும், மலைகள், பிரபஞ்சம் இருக்கும் வரை உயிர்வாழும் தன்மைப் படைத்தவைகள். இயற்கை உபாதைகளால் அவைகளுக்கு ஊறுநேரும் போதுதான் வெடித்துச் சிதறி உயிரிழக்க நேரிடலாம்.  மக்கள் வளமாக வாழ்வதற்கு அவைகள் மழை தருவதற்கும் இன்னும் பிற வளங்கள் தருவதற்கும் உதவிகரமாக விளங்குகின்றன.
இன்னும் எவ்வளவோ வழிகளில்
வளம்தரும் கருப்பு சுரங்கம்
மக்கள் நேசிக்கும் மலைகள்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக