செவ்வாய், 13 டிசம்பர், 2016

கால அளவு...!! ( ஜென் கதை )





ஜென் குரு ஒருவர், தனது சீடர்களிடம் “ நமது வாழ்க்கையின் கால அளவு என்ன? ” என்று ஒரு முறை கேட்டார்.
அதற்கு சீடர்களிடமிருந்து “ ஐம்பது வருடங்கள், எழுபது வருடங்கள், நூறு வருடங்கள் “ என பல்வேறு பதில்கள் கிடைத்தன. ஒவ்வொன்றிற்கும்
 “ இல்லை, தவறு ” என்பதையே பதிலாக கூறினார் குரு.
இறுதியாக, “ இரண்டு சுவாசங்களுக்கு இடைப்பட்ட காலமே, நமது வாழ்க்கையின் கால அளவு என்றார் குரு.
ஆதாரம்  தி இந்து – வணிகநூலகம்  பகுதி – 02-11-2016.
தகவல் . ந.க.துறைவன்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக