ஞாயிறு, 17 மார்ச், 2019

நந்தி

நந்தியின் காதில் ரகசியமாய் பிரார்த்தனை சொல்லி முறையிட்டாள் மௌனமாய் கேட்டார் மீண்டும் அடுத்தொருவள்வந்து காதில் முணுமுணுத்தாள் நந்தி சலிக்காமல் கேட்டார் எல்லோரும் தொந்தரவு செய்வதறிந்து கம்பி வேலிப்போட்டு சிறைப்படுத்தி விட்டனர் நந்திதேவனை இப்பொழுது நிம்மதியாய் நந்தி... ந க துறைவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக