சனி, 9 மார்ச், 2019

தவளைகள்

1. மழைத் துளிகள் உடலில் பட்டதும் சிலிர்த்து எழுந்தன நீரின்றி வாடிய தவளைகள். 2. தவளைகள் நீண்ட உரையாடல் மகிழ்ச்சி ஆரவாரம் மழைக் குறித்து விமர்சனம். 3. எத்தனை நாளாச்சு? ஆரோக்கியமாய் குளிச்சி மழைநீரில் மரங்கள். 4. நிலவொளி அற்ற இரவு வெளியெங்கும் மழை இரைச்சல் வாகனங்கள் பாய்ச்சும் ஒளி. 5. மழைக்கு ஒதுங்க இடம் தேடி அலைகின்றன தெரு நாய்கள். ந க துறைவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக