திங்கள், 10 ஆகஸ்ட், 2020

மரம் ( கவிதை )

எப்பொழுதும் என் வீட்டுப் பின்னழகு
வாழைமரம் குலைத்தள்ளி பாரம்
கீழே இரு குருத்துவப் பிள்ளைகள் நோன்சானாய்
பெருங்காற்று மழையில் கோடாய் கிழிந்து
வேரோடு தலைசாய்ந்து சேதாரம்.

ந க துறைவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக