வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

குடில் ( கவிதை )

தொலைதூரத்தில் தெரிந்தது மலை
பார்க்கும்போது என் மிக அருகில்
நடக்க நடக்க வெகுதூரம் யாருமற்ற வெளி
விளைச்சலற்ற காட்டுச் செடிகள் புதர்
ஒற்றையடி பாதையில் துறவியின் குடில்.

ந க துறைவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக