வெள்ளி, 6 ஜூன், 2014

வளம் நிறைந்த கடல்...!! [ சென்ரியு ]

*
Na.Ga. Thuraivan's Senryu.
*
இயற்கையின் கொடை
மீனவர்க்கு வாழ்வளிக்கும்
வளம் நிறைந்தக் கடல்.
*
இரக்கமில்லா இயற்கையே
ஏழைகளை ஏன் படைத்தாய்?
ஏழ்மை ஒழிக, ஏழைகள் வாழ்க.
*
பூவுலகின் சிறுவர்கள்
சிறகு விரித்துப் பறக்கும்
கள்ளமில்லாப் பறவைகள்.
*
கவிiதைகள், பாடல்கள் அழிவதில்லை
தினந்தினம் காற்றினில் மிதந்து வரும்
இசையில் வாழ்கிறாய் முத்தைய்யா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக