வியாழன், 5 ஜூன், 2014

காற்றும் அல்ல, கொடியும் அல்ல. *


ஜென் கதை….!!
*
ஒரு கொடியைப்பற்றி, இரண்டு சந்நியாசிகள் வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருவன் “ இந்த கொடி அசைகிறது ”.
அடுத்தவன், “ இல்லை காற்றுதான் நகருகிறது. ”
ஆறாவது ஜென் மடாலயத்துத் தலைவர், அந்த வழியே போக நேர்ந்தது. அவர்களது வாக்கு வாதத்தைக் கேட்ட அவர், காற்றும் அல்ல, கொடியும் அல்ல, மனம்தான் நகருகிறது ”. என்றார்.
*
-    ஆதாரம் :- “ 100 ஜென் கதைகள் ”  - நூலிலிருந்து.
-        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக