திங்கள், 2 ஜூன், 2014

பூக்காரியின் கிண்டல்..!! [ சென்ரியு ].

*
Na.Ga.Thuraivan's Senryu.
*
அழுகின்ற குழந்தையை
அடித்தால் அழுகை நிறுத்துமா?
அடிப்பது தாயின் வன்முறை.
*
தாழ்ந்துக் கிடப்பது தெரியாமல்
கண்கள் மூடிப் பிடித்திருக்கிறாள்
சமநீதி தராசு.
*
மல்லிகைப் பூவைக் கேட்டார்
முதியவரைத் தினுசாய் பார்த்து
கிண்டலடித்தாள் பூக்காரி.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக