சனி, 31 மே, 2014

எல்லாமே ஒரே நிறம்...!! [ கவிதை ].

*
Na.Ga. Thuraivan's Haiku.
*

அச்சுறுத்துகிறது அச்சம்
விடுதலைப் பெற துடிக்கிறது
சாதுர்யமாய் மனம்.
*
வேண்டுவது வேண்டாமென
பொய்யாய் உரைக்கிறது
சஞ்சலமாய் சபலம்.
*
பார்ப்பதெல்லாம் நிறமல்ல
நிறம் பலவாயினும்
எல்லாமே ஒரே நிறம்.
*

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக