செவ்வாய், 27 மே, 2014

நாய்க் குட்டி....!! { சென்ரியு ].

*
Na.Ga. Thuraivan's Senryu.
*
தாய்ப்பால் நினைவோடு
அம்மன் சிலையைப் பார்த்து
அழுகை நிறுத்தியது குழந்தை.
*
தாய்ப்பால் கேட்டு
அழுவதில்லை
பால்காரியின் குழந்தை.
*
கன்று பால் குடிப்பதை
அருகில் நின்று பார்க்கிறது
நாய்க் குட்டி.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக