புதன், 21 மே, 2014

வற்றிய அணையில்...!! [ ஹைக்கூ ].

*
கோபுரமும் சிலைகளும்
அழகாய் இருந்தன
வற்றிய அணையில்..
*
புரிந்துக் கொள்ள முடியாவிட்டாலும்
கேட்கத் தூண்டும்
பறவைகளில் கிசுகிசுப்பு.
*
பேரூந்து இரைச்சலிலும்
கேட்கத் தூண்டும்
குருடனின் குழலிசை.
*
ஆதாரம்;- கவிஞர். நா.வே. குமாரின்
“ நீ காதலாய்.. நான் கவிதையாய…. என்ற நூல்.ள

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக