செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

குறும்புகள்...!! [ சென்ரியு ]

*
N.G. THURAIVAN'S SENRYU.
*
பூமியில் மிஞ்சப் போவதென்ன?
ஆறு, குளம், ஏரி, மலைகள்
களவு போனால்….!!
*
பக்கத்து இருக்கைக்காரர் பேச்சு
மற்றவர்களைச் சிரிக்க வைத்தது
அவர் சொன்ன நகைச் சுவை.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக