*
N.G. THURAIVAN'S SENRYU.
*
பூமியில் மிஞ்சப்
போவதென்ன?
ஆறு, குளம், ஏரி,
மலைகள்
களவு போனால்….!!
*
பக்கத்து இருக்கைக்காரர்
பேச்சு
மற்றவர்களைச் சிரிக்க
வைத்தது
அவர் சொன்ன நகைச்
சுவை.
*
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக