புதன், 25 பிப்ரவரி, 2015

துயரம்...!! [ சென்ரியு ]


*
பறவைகள் அறிகின்றன
வெட்டப்படும்
மரங்களின் துயரம்.
*
எங்கே போயின?
சத்தமிடும் தவளைகள்
நீரில்லாதக் குளம்.
*
பொழுதடைந்த நேரம்
கூடு திரும்பின பறவைகள்
மழையில் நனைந்து…!
*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக