*
பறவைகள்
அறிகின்றன
வெட்டப்படும்
மரங்களின்
துயரம்.
*
எங்கே போயின?
சத்தமிடும்
தவளைகள்
நீரில்லாதக்
குளம்.
*
பொழுதடைந்த
நேரம்
கூடு திரும்பின
பறவைகள்
மழையில்
நனைந்து…!
*
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக