புதன், 16 செப்டம்பர், 2015

நல்வாழ்த்துக்கள...!!

விநாயகனே…அருள்புரிவாய்…!!
*
எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலன மில்லாமல்,
மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலைவந் திடநீ செயல்வேண்டும்.
கனக்குஞ் செல்வம், நூறுவயது
இவையும் தரநீ கடவாயே.
மகாகவி பாரதியார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக