புதன், 16 ஜூலை, 2014

நதிக்கரைகளில்...!! [ ஹைக்கூகவிதைகள்.]

*
NA.GA.THURAIVAN'S HAIKU.
*
மரணித்தவர்கள் எல்லாம்
வாழ்கிறார்கள் என்றும்
நதிக் கரைகளில்…
*
பயிர்களுக்கு உயிர் தருகிறது
மனிதருக்கு உணவு தருகிறது
நதிக்கரை நிலங்கள்.
*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக