வியாழன், 24 ஜூலை, 2014

பொதுச்சொத்து...!! [ கவிதை ].


*
எவருக்கும் சொந்தமில்லை
ஜீவநதிகளின் நீர்
பிரபஞ்சத்தின் பொதுச் சொத்து.
*
நரம்புகளில் ஒடும்
பூமியின் இரத்தமோ?
நதிகளின் நீர்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக