சனி, 26 ஜூலை, 2014

ஆறுகள் அழுகின்றன...!! [ சென்ரியு ].

NA.GA,THURAIVAN'S SENRYU.
*
*
மனிதனின் உழைப்பையே
அன்று செழிக்க வைத்தன
ஆற்றுநீர் பாசனம்.
*
ஆறுகளின் அடையாளம்
அழித்து வருகின்றது
மணல் வியாபாரம்.
*
ஆறுகள் படுகொலை
மனிதர்கள் நரபலி
மணல் கொள்ளையர் வேட்டை.
*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக