புதன், 16 அக்டோபர், 2019

ஓதுக்கல்...!!


*
மீண்டும் கிடைக்கப் போவதில்லை
கடந்துப் போகின்ற மணித்துளிகள்.
*
ஒதுங்கியவன் நெருங்கி வந்தான்
ஒதுக்கியவன் விலகிப் போனான்.
*
ஊரோடு ஒத்து வாழ்வதில்லை
வேறுப்பட்டுத் தான் வாழ்கிறார்கள்.

ந.க. துறைவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக