திங்கள், 21 டிசம்பர், 2015

வலம்புரிசங்கு...!! ( ஹைக்கூ )


*
ஆழ்கடலில் மூச்சடக்கி
ஆயுட்காலமெலாம் எவர்க்காக?
உயிர் வாழ்கிறது வலம்புரிசங்கு.
*
வாயினால் பாடி
மனத்தினால் சிந்திக்க, நாளும்
சித்திக்குமாம் சிவனருள்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக