வியாழன், 24 டிசம்பர், 2015

நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
*
இகழ்பவனைக் கண்டிக்கிறவன் அவமானத்தைப் பெறுகிறான்.
தீயவனைக் கண்டிக்கிறவன் அவன் திட்டுக்களைப் பெற்றுக் கொள்கிறான்.
*
இகழ்பவனைக் கடிந்துக் கொள்ளாதே. அவன் உன்னை வெறுப்பான். ஞானமுள்ளவனைக் கடிந்துக்கொள் அவன் உன்னை நேசிப்பான்.   
*
ஞானமுள்ளவனக்கு அறிவுரை கொடு. அவன் ஞானத்தில் தேறுவான். நீதிமானுக்குப் போதனைசெய், அவன் அறிவில் விருத்தியடைவான்.
பைபிள் நீதிமொழிகள்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக