ஞாயிறு, 27 டிசம்பர், 2015

கவிதை எங்கிருந்து....!!

*.
கவிதையை
வெளியில் தேடாதீர்
அவரவர் வாழ்க்கைக்குள்
இருப்பதுதான் கவிதை.
2.
உங்களுக்குள் இருக்கும் கவிதையைத்தான்
தேடி அலைந்தும்
குழப்பி – குழம்பியும்
பிறர் கவிதையில் காண்கிறீர்கள்.
உங்களுக்குள் இதை
வசப்படுத்தாமல் என்னதான் பேசுகிறீர்.
தேடுங்கள்
உங்களுக்குள் கவிதை கிடைக்கும்.
ஆதாரம் : கள்ளும் முள்ளும் கவிதைகளும் – கோவை ஞானி – பக்கம் 96.
தகவல் :ந.க.துறைவன்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக