*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
தாயைப் பார்த்ததும்
நொடிகளில் மறைந்தது
குழந்தையின் துக்கம்.
*
பறவைகள் குரல் கேட்டு
விழித்துக் கொண்டன
மரங்கள்.
*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
தாயைப் பார்த்ததும்
நொடிகளில் மறைந்தது
குழந்தையின் துக்கம்.
*
பறவைகள் குரல் கேட்டு
விழித்துக் கொண்டன
மரங்கள்.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக