செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

உறவுப் பாலங்கள்...!! [ சென்ரியு ]

NA.GA. THURAIVAN'S SENRYU.
*
வெளியில் கேட்டது இனியகுரல்
வந்துப் பார்ப்பதற்குள்
பறந்துவிட்டது சிட்டுக்குருவிகள்
*
உயரமான செல்டவர்கள்
அதிர்வலைகளை உணர்ந்து
பாதுகாத்துக் கொண்டன பறவைகள்.
*
நீரில்லாத நதிகள், ஆறுகள்
கரைகளை இணைக்கின்றன
போக்குவரத்துப் பாலங்கள்.
*
,

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக