சனி, 30 ஆகஸ்ட், 2014

குழப்பமாய்...!! [ சென்ரியு ]

NA.GA. THURAIVAN'S SENRYU.
*
மனம் எங்கெங்கோ வெளியில்
உள்ளே கனன்றெரிகிறது
சொல்ல முடியாத குழப்பம்.
*
யாரோ விதைத்தக் குழப்பம்
குழம்பித் தவிக்கிறது மனம்
குழப்பம் விழுப்பம் தரலாம்
*
வலையில்லாமல் பிடிக்கிறார்கள்
குழம்பிய குட்டையில்
நிறைய நெளிகிறது மீன்கள்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக