செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

அடையாளம்....!! [ சென்ரியு ]

NA.GA. THURAIVAN'S SENRYU.
*
நட்பு வளர்ந்தால் சிரிப்பு
நட்பு பிரிந்தால்
நாளும் மனவெறுப்பு.
*
பாரம்பர்ய கலாச்சாரம்
மனித வாழ்வின் அடையாளம்
ஒற்றுமையின் ஆணிவேர்.
*

என்னையே எனக்கு
பிரதிபலித்துக் காட்டும்
விஞ்ஞானக் கண்ணாடி.
*
வண்ண வண்ணமாய்
உறவு கொள்கின்றன
பூ மாலையில் பூக்கள்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக