ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

பெருங்கள்வன் { பரேகு கவிதை }

குடும்பஸ்தன் உள்ளத்தில் துறவு
ஞானியின் உள்ளத்தில காமம்
உள்ளம் ஒரு பெருங் கள்வன்.
*
நெருங்கி உரசிக் கொண்டன
சிக்கி முக்கிக் கற்கள்
பிறந்தது காதல் 
*
“ மணியாட்டிக்கிட்டு
எங்கடா போறே “ என்றாள் கிழவி
தெருவில் நிர்வாணச் சிறுவன்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக