வியாழன், 13 மார்ச், 2014

அற்புதத் தருணம்.

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
இலைகளின் இடைவழியே
தெளிவாகத் தெரிந்தது
பௌர்ணமி நிலா.
*
எந்த நொடியில் இருக்கிறது
வாழ்வின்
அற்புதத் தருணம்.

*
இனம் புரியாதத் தோய்வும்
மனச் சலிப்புமாய்
கடுத்துக் காட்டுகிறது முகம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக