ஞாயிறு, 16 மார்ச், 2014

தொந்திக் குலுங்கியது

*ந.க.துறைவன் {சென்ரியு} கவிதைகள்

கோழை என்று அவனை
கேலி செய்தார்கள்
செய்துக் காட்டினான் ஓரு சாதனை.
*
கிழவிகளி்ன் மனச் சுமையை
இறக்கி வைக்கிறது
அவர்கள் பாடும் ஒப்பாரி.
*
சிரிக்கச் சிரிக்கத்
தொந்திக் குலுங்கியது                     

குழந்தைக்குச் சிரிப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக