செவ்வாய், 25 மார்ச், 2014

மனம் உருக...!!

*
இலையுதிர் காலம்
பொன்னிற இலைகள் உதிர்த்து
சித்திரையை வரவேற்றன.
*
எதை அறிந்து மெய்யுணர்வு
அனுபவம் பெற்று ஞானியானார்
பலருக்கும் சந்தேகம்.
*
கண்ணாடிப் பேழைக்குள் இறந்தவர்
அருகில் பாடினார் மனம் உருக

ஒதுவார் திருவாசகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக