திங்கள், 3 மார்ச், 2014

நூல் அறிமுகம்.

நூல் அறிமுகம்.
*
கவியருவி. ம.இரமேஷ்-சின்
இரு நூல்கள்.
1.பனித் துளியில் பனைமரம்- ஹைக்கூ
     வெளியீடு: டிசம்பர்-2013.                         
விலை.ரூபாய்.150/-
2.ஓராயிரம் சென்ரியு-சென்ரியு
     வெளியீடு: டிசம்பர்-2013
விலை.ரூபாய்.150/-
                                                                3.கிடைக்குமிடம்:
1.அன்பு நிலையம்
11 புண்ணிய கோட்டி நகர்  
சலவன் பேட்டை,வேலூர்-632 001.
2.கவியருவி ம.இரமேஷ்                    
19,கணபதி நகர், தொரப்பாடி அஞ்சல்,
     வேலூர்-632 002.
இயற்கை சார்ந்தும் சமூகம் சார்ந்ததுமானப் படைப்புகளைக்
கொண்டு வெளி வந்துள்ளன.
                    

    
                     







    

    



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக